மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி

Date:

பேலியகொட பகுதியில்  மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்தி வந்த சந்தேகநபர் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பெற்று, கன்வன்வ சந்தியில்  உள்ள விடுதியில் தேடுதல் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், பெண் சந்தேகநபர்கள் 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலிய, மாரவில மற்றும் பிலிமத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இன்று (07) அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்