புகையிரதத்தில் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை!

Date:

திருகோணமலை, கந்தளாயில் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று இரவு இந்த சம்பவம் நடந்தது.

தந்தையும் மகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் நீண்ட நேரமாக தங்கியுள்ள நிலையில், புகையிரதம் நெருங்கியதும் தந்தையும் மகளும் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்துள்ளனர்.

இரவு நேர தபால் புகையிரதத்தின் முன்பாகவே குதித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்