உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவாம்!

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 அலைவரிசை வெளியிடவுள்ள காணொளி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் விவாதம் இடம்பெற்றது.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்ததாக தெரிவித்தார்.

மேலும், கர்தினால் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குதாரரா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் புதிய வரைபை ஆராய்கிறது அமெரிக்கா

பிராந்தியத்திலிருந்து எரிசக்தி விநியோகம் குறைந்துள்ள நிலையில், மோதல் ஒரு முட்டுக்கட்டையில் நீடிப்பதால்,...

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்