தையிட்டியில் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்ட காணிகளில் சட்டவிரோத விகாரை: தொடரும் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம், தையிட்டியில் இராணுவ நடவடிக்கையின் மூலம் கைப்பற்றிய தனியார் காணிகளை மீளளிக்காமல், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றி, பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வலியுறுத்தி இன்றும் (30 போராட்டம் நடைபெறுகிறது.

நேற்று மாலை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து தப்பியோடும் இலங்கை பாதாள உலக குற்றவாளிகள்

டுபாயில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக காவல்துறை ஒரு இரகசிய நடவடிக்கையைத்...

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பா?: முஜிபுர் ரஹ்மான் விளக்கம்!

சிறையில் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய மக்கள்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்