25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

‘குருந்தூர் மலையில் சிவன் கோயில் கட்ட விகாராதிபதி அனுமதி தந்துள்ளார்; பொங்கல் அரசியலுக்காக செய்ய முடியாது… நாளை பொங்கலில் எனக்கு மனம் ஒப்பவில்லை’: சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்

குருந்தூர்மலையில் சிவன் கோயில் கட்டுவதற்கு அங்குள்ள விகாராதிபதி அனுமதியளித்துள்ளார் என மகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ளார் சிவசேனை மதவாத அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன்.

இன்று (17) யாழ்ப்பாணம் நாகவிகாரையில் குருந்தூரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடிய பின்னர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், குருந்தூர் மலையில் நாளை தமிழ் மக்கள் நடத்தவுள்ள பொங்கல் நிகழ்வு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்ற சாரப்படவும் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment