கல்கிசை காங்கேசன்துறைக்கிடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதம்!

Date:

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவிக்கையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை தினமும் இயக்கப்படும் 6 புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்த சொகுசு புகையிரதம் சேவையில் சேர்க்கப்படும்.

இந்த புகையிரதம் கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணியளவில் புறப்படும் . இதில் பயணிக்க டிக்கெட்டின் விலை சுமார் ரூ. 4000 என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்