27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

ஆனையிறவில் அகப்பட்ட கஞ்சா கடத்தல்காரன்

கஞ்சா பொதியுடன் ஒருவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து 5kg 990g எடை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment