Pagetamil
இந்தியா

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா நியமனம்!

பாலியல் குற்றவாளியான நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக, அவரது  அன்புச் சிஷ்யை, திரைப்பட நடிகை ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சிதா பல தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே நித்தியானந்தாவின் வலையில் விழுந்தார். பின்னர், இருவரும் நித்தியானந்தாவின் ஆச்சிரமத்துக்குள்ளேயே உடல்ரீதியாக தொடர்பை பேணி வந்துள்ளனர்.

அவர்கள் இருவர் தொடர்பிலான அந்தரங்க வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவில் பல்வேறு பாலியல் வழங்குகளில் தேடப்பட, குற்றவாளி நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். பல பலாத்கார வழக்குகள் குவிந்ததும், தான் ஆண்மையற்றவன் என அறிவித்தார். அவரது கூற்றை உறுதி செய்ய பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இந்தியாவை விட்டு தப்பியோடினார்.

அவர் தனித்தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டதாக முன்னர் அறிவித்தார்.

பின்னர் நாட்டின் தலைவராக தன்னை அறிவித்ததுடன், கைலாசாவுக்கு என தனி நாணயம், கடச்சீட்டு, மத்திய வங்கியென்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது, கைலாச நாட்டின் பிரதமராக ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment