27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

சடலத்தின் தலையில் கத்தியை குத்திவைத்துவிட்டு சென்ற கொலையாளி

அக்மிமன, கபுஹெம்பல பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அக்மிமன பொலிஸார் தெரிவித்தனர்.

கபுஹேம்பல கட்டுஹேனாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திலிப் நாணயக்கார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டின் அறையின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் அவரை தலையில் சரமாரியாக வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் தலையில் கத்தியை குத்தி வைத்துவிட்டு கொலையாளி தப்பியோடி விட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment