75 வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை தேடும் பொலிசார்!

Date:

75 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

51 வயதுடைய நபர், அந்தப் பெண்ணுடன் பேசுவதை போல சென்று, மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.

எனினும், பிரதேசவாசிகள் கண்டதையடுத்து, குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்