உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் இன்று திடீர் பயணமாக உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட் மரியுபோல் நகருக்கு விஜயம் செய்தார்.

புடின் ஹெலிகாப்டர் மூலம்  பல மாவட்டங்களில் பயணம் செய்தார் என்று கிரெம்ளினை மேற்கோள் காட்டி TASS நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரமான மரியுபோல், உக்ரைனின் முக்கிய நகரமாக இருந்தது. துறைமுக நகரமான இங்கு, எஃகு உற்பத்தி ஆலைகள் உள்ளன. கடந்த பெப்ரவரியில் இங்கு மோதல் ஆரம்பித்து, ஏப்ரலில் ரஷ்ய படைகள் நகரத்தை கைப்பற்றின.

மரியுபோலில் விமான நிலையங்களை மீள ஆரம்பிப்பது, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி புடின் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கிரிமியா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைந்ததன் ஒன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய ஜனாதிபதி அங்கு விஜயம் செய்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்தில் 261 பேர் பலி: மீட்புப் பணிகள் நிறைவு!

Pagetamil

இந்தியாவில் ரயில் விபத்து: உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900க்கு மேற்பட்டோர் காயம்

Pagetamil

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!