29.8 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் இன்று திடீர் பயணமாக உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட் மரியுபோல் நகருக்கு விஜயம் செய்தார்.

புடின் ஹெலிகாப்டர் மூலம்  பல மாவட்டங்களில் பயணம் செய்தார் என்று கிரெம்ளினை மேற்கோள் காட்டி TASS நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரமான மரியுபோல், உக்ரைனின் முக்கிய நகரமாக இருந்தது. துறைமுக நகரமான இங்கு, எஃகு உற்பத்தி ஆலைகள் உள்ளன. கடந்த பெப்ரவரியில் இங்கு மோதல் ஆரம்பித்து, ஏப்ரலில் ரஷ்ய படைகள் நகரத்தை கைப்பற்றின.

மரியுபோலில் விமான நிலையங்களை மீள ஆரம்பிப்பது, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி புடின் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கிரிமியா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைந்ததன் ஒன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய ஜனாதிபதி அங்கு விஜயம் செய்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

Leave a Comment