டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது!

Date:

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, ரூபாவின் பெறுமதி கடந்த தினத்தை விட இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...

கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்