பாடசாலை மாணவர்களிற்கு போதை மாத்திரைகளை விற்ற மருத்துவர் கைது!

Date:

பதுளை பொது மருத்துவமனையில் பணியாற்றும் 44 வயதான மருத்துவர் ஒருவர் பாடாசலை மாணவர்களிற்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்ற குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காரில் பயணித்த மருத்துவர் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டார்.

மருத்துவரின் காரில் 145 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருப்பதற்கான உரிமம் அவரிடம் இருக்கவில்லை.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பதுளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்