தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டில் யுவதி பலி: இரண்டு இராணுவத்தினர் கைது!

Date:

நேற்றிரவு தெமட்டகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இராணுவ சிப்பாயின் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இரண்டு இராணுவத்தினர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை ஹல்கஹகும்புர பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த 25 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...

உறுப்பு தானம் மூலம் பிறர் வாழ்வை வளப்படுத்தி மறையாத மாமனிதர்கள்!

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் உலக உடல் உறுப்பு...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஊழியர்களின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்