தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டில் யுவதி பலி: இரண்டு இராணுவத்தினர் கைது!

Date:

நேற்றிரவு தெமட்டகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இராணுவ சிப்பாயின் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இரண்டு இராணுவத்தினர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை ஹல்கஹகும்புர பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த 25 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன்...

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சம்மாந்துறை ஸதகா நலன்புரி நிதியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை சம்மாந்துறை...

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்