2 பிள்ளைகளையும் வெட்டிக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை!

Date:

அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

திரித்மி கருணாராச்சி (9) மற்றும்  தனுவன் கருணாராச்சி (6) ஆகிய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளன.

33 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சுகாதாரத் துறையை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் எம்.பிக்கள் நியமனம்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்