கிளிநொச்சி மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

Date:

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2023 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை 11 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக்குழுக்களும்
தாக்கல் செய்துள்ளன.

கரைச்சி பிரதேச சபைக்கு 11 அரசியல் கட்சிகளும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணி சுயேச்சைக்குழுவாகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு பத்து கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகள்
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி, சமத்துவக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஐனநாயக கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்கள் இரண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்