28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
குற்றம்

யாழில் வீடு புகுந்து தாக்குதல்

நேற்றிரவு (20) சுமார் 9 மணியளவில் கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் முகவரியில் வசித்து வந்த இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு வன்முறைக்குழு தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

Leave a Comment