பிரான்சிற்கு அழைத்து செல்வதாக குறிப்பிட்டு, கடல் மார்க்கமாக அழைத்து செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்கள் ரியூனியன் தீவில் இறக்கப்பட்டுள்ளனர். முகவர்களால் ஏமாற்றப்பட்டு, அந்த தீவில் இறக்கப்பட்ட 53 இளைஞர்களும் தம்மை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.