Pagetamil
இலங்கை

தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட பிள்ளை பலி

தாயால் விஷம் கொடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பொரளை சீமாட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிகம- லோலுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தனது 5 மற்றும் 8 வயதான இரு பிள்ளைகளுக்கு விஷத்தை பருகக் கொடுத்து தானும் பருகியுள்ளார்.

எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட குறித்த மூவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக சீமாட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே 5 வயதுடைய பிள்ளை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment