கந்தளாயில் உயிரிழந்த குழந்தையின் மாதிரி மேலதிக பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு!

Date:

கந்தளாயில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்தளாய் பகுதியில் உயிரிழந்த இரு குழந்தைகளின் மரணம் தொடர்பான விசாரரணைகள் நடந்து வருகின்றன.

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், கடும் குளிரால்  குழந்தைகள் உயிரிழந்ததாக நம்புகிறோம் என்றனர்.

கந்தளாய் பேரத்துவலி மற்றும் அதனை அண்டிய ராஜஎல பிரதேசத்தில் 3 மாதம் மற்றும் 2 வயதுடைய இரண்டு சிறுவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 3 வயதுடைய குழந்தை மூளைக்குள் கிருமி புகுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக பரிசோதனைகளுக்காக மற்றைய குழந்தையின் உடல் உறுப்புகளை கொழும்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்