ஒரு பாடசாலையில் 60 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்!

Date:

கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளை முத்தியங்கனை ரஜமகா விகாரையின் அறநெறி பாடசாலையின் கூட்டத்தின் போது 60 சிறுவர்கள் மயங்கி விழுந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின் கட்டணம் தொடர்பான உரையாடல் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திரு. கிரிந்திகொட மேலும் குறிப்பிட்டார்:

“1800 குழந்தைகள் படிக்கும் நகர்ப்புற அறநெறி பாடசாலை இது.. கிராமங்களுக்குப் போனால் எப்படியான நிலை இருக்கும்? மின்சாரப் பிரச்னை எல்லோருக்கும் பிரச்னை. மீண்டும் மின் கட்டணம் உயருமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நான் மக்கள் தரப்பில் இருந்து அனுதாபத்துடன் சிந்தித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  உணவை எடுத்துச் சென்று கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது“ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...

பொலிசார் புத்தாண்டு அன்பளிப்புக்களை பெற தடை!

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்