குற்றம்

மண்டைதீவு அட்டைப் பண்ணையில் இளைஞனின் சடலம்!

மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் (21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் மண்டை தீவு பகுதியிலுள்ள அட்டைப் பண்ணையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

15 வயது சிறுமி போதையூசி ஏற்றப்பட்டு கூட்டு வன்புணர்வு: 20 வயது யுவதி, 3 இளைஞர்கள் கைது!

Pagetamil

குளித்துக் கொண்டிருந்த போது புகைப்படம் எடுத்த இளைஞனை குளக்கரையில் கும்மியெடுத்த யாழ் யுவதிகள்!

Pagetamil

அவ்வளவு வெறி… மாங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிள் மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை

Pagetamil

தலைமறைவாக இருந்தவரை காட்டிக் கொடுத்த காது: மகளை வல்லுறவுக்குள்ளாக்கியதால் 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் சிக்கிய கதை!

Pagetamil

Leave a Comment