26.2 C
Jaffna
March 14, 2025
Pagetamil
இலங்கை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக மற்றொரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவத்தில் மேலுமொருவர் கைது

Pagetamil

யாழில் படம் காட்ட முயன்று வாங்கிக்கட்டிய ஜேவிபி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!