இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் அடிப்படைப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 614 பேர், மாதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையிலிருந்து வெளியேறினர்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

Date: