இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் பயிற்சி நிறைவு!

Date:

இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் அடிப்படைப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 614 பேர், மாதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பாடசாலையிலிருந்து வெளியேறினர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்றும் பல பகுதிகளில் மழை

இன்றைய தினத்தின் புதிய தரவு பகுப்பாய்வுகளின்படி, இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த...

சிறுவனிடம் கார் ஓட்டக்கொடுத்த தந்தை மீதும் வழக்கு

புதன்கிழமை (13) அன்று, 15 வயது பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்