29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

மினுவாங்கொடை முக்கொலை: 3 பேர் கைது!

மினுவாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கலேவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை, கம்மங்கேதரவில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து 51 வயதான தந்தை மற்றும் 23 மற்றும் 24 வயதுடைய மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காரில் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் டி56 துப்பாக்கியால் மூவர் மீதும் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, கொலைச் சம்பவம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தையும் அவரது இரு மகன்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

மற்றொரு குழுவிற்கு இடையே நீண்ட காலமாக நடந்த சண்டையே இந்த மூன்று கொலைகளுக்கு வழிவகுத்ததாக போலீசார் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!