29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இலஞ்சம் வாங்கிய முழங்காவில் பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்!

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி முழங்காவில், கிருபாகரன் வீதிப் பகுதியில் பாலை மரங்களை வெட்டிக் கொண்டிருந்த இருவரை, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பல உத்தியோகத்தர்கள் கைது செய்திருந்ததுடன், மரக்குற்றிகளையும் மீட்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment