24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்ததால் 10 மணித்தியாலங்கள் வீதியில் நின்றது!

முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோலை ஏற்றிச் சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்து போனதால் சுமார் 10 மணித்தியாலங்கள் வழியில் நிறுத்தப்பட்டது.

புத்தளம் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட 19,800 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற தனியார் விநியோகஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான பௌசரே எரிபொருளின்றி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பௌசரில் எரிபொருள் தீர்ந்ததையடுத்து அதன் சாரதி அருகில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்த போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசல் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment