பரீட்சையில் புள்ளி குறைந்ததால் 5வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி

Date:

பரீட்சையில் குறைவான புள்ளிகள் பெற்றதால், பாடசாலை கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி, பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில், இந்த சம்பவம் நடந்தது.

மண்டபப்பேட்டை ஷாசிஸ் பாடசாலையின் 9ஆம் வகுப்பு மாணவியே திங்கள்கிழமை மாலை பாடசாலைக் கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதாலேயே இந்த விபரீத முடிவெடுத்தார்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாடசாலை ஊழியர்களும், போலீசாரும் மாணியுடன் சமயோசிதமாக பேசி, கீழே இறக்கினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்