யாழில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது!

Date:

போலி நாணயத்தாளை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் கோயிலை அண்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் போலி 1000 ரூபா தாள்களை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற போது சிக்கியுள்ளார்.

அவரிடமிருந்து போலி 1000 ரூபா தாள்கள் 5 கைப்பற்றப்பட்டன.

28 வயதான இளைஞனே கைதாகினார்.

spot_imgspot_img

More like this
Related

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...

QR நடைமுறை மேலும் இறுக்கமாகும்

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில்...

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி ஏவுதளங்களை விரைவாக சரி செய்யும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலின் போது குறிவைக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்