போலி நாணயத்தாளை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் கோயிலை அண்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் போலி 1000 ரூபா தாள்களை கொடுத்து பொருள் கொள்வனவு செய்ய முயன்ற போது சிக்கியுள்ளார்.
அவரிடமிருந்து போலி 1000 ரூபா தாள்கள் 5 கைப்பற்றப்பட்டன.
28 வயதான இளைஞனே கைதாகினார்.




