சிறுத்தை மரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவு!

Date:

ஹட்டன் வனராஜா தோட்டத்தின் சம்மர் ஹில் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவொன்று ஹட்டனுக்கு சென்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்