27.8 C
Jaffna
April 26, 2024
இலங்கை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்!

வத்தளை டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 35 முதல் 40 வயதுடையவர் எனவும் சடலம் ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

Pagetamil

மைத்திரியால் ஏற்பட்ட இழப்பை ஆராயப் போகிறதாம் பல்டி குழு!

Pagetamil

கிளிநொச்சியில் கிருமினல்கள் செய்த நாசகார வேலை: பெண் தலைமைத்துவ குடும்பத்தின் உழைப்பை நாசம் செய்த கொடூரம்!

Pagetamil

ஈ.பி.டி.பியின் புதிய கண்டுபிடிப்பு!

Pagetamil

தந்தை செல்வாவின் 47வது நினைவுநாள்

Pagetamil

Leave a Comment