செல்வன் நகுலேஸ்வரன் விஜயசன்

Date:

சோளன்தோட்டம் உரும்பிராய் மேற்கு உரும்பிராய்,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய பழைய மாணவனுமான செல்வன்.அமரர் நகுலேஸ்வரன்.விஜயசன் (ரண்டா) அவர்கள் கடந்த 20.06.2022 திங்கள்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரில் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரிகைகள் நாளை (18.07.2022) திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

தகவல்:ந.விஜயதரன் (சகோதரன்)
+94773162713

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்