Pagetamil
இலங்கை

வேலை நிறுத்தம் காரணமாக இன்று 140 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படலாம்

புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதற்கு எரிபொருளைக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெமட்டகொட புகையிரத நிலையத்தில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று பிற்பகல் 3 மணி வரை 40 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரவு 10 மணிக்குள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடாவிட்டால் 140 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment