ஊரடங்கு இல்லை: பாடசாலை, அரச திணைக்களங்கள் 2 வாரங்களிற்கு இணைய வழியில்?

Date:

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அல்லது ஊரடங்குச் சட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு தேவையா என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் எதிர்மறையாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், திங்கள்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு பாடசாலை மற்றும் பொது சேவைகளுக்கான ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எவ்வாறாயினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்