24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்: ஜோன்ஸ்டனுக்கு உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 9 வன்முறை சம்பவத்தில் சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த பல நாட்களாக இரகசிய இடத்தில் பதுங்கியிருக்கிறார்.

அவரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜோன்ஸ்டன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment