முல்லைத்தீவில் ஒருவர் அடித்துக் கொலை!

Date:

முல்லைத்தீவு அளம்பிலில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (6) இரவு இந்த சம்பவம் நடந்தது.

செம்மலையை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் அளம்பில் பகுதியில் வீட்டில் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற இருவர், அந்த நபரை வீட்டிற்கு வெளியில் அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தலையில் படுகாயமடைந்த குறித்த நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தந்தையும், இவருமே வசித்து வந்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2)...

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்