மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கையை சீர்குழைத்தமை தொடர்பில் தினியாவல பாலித தேரர் தொடர்ந்த வழக்கில், கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.



