நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கவுள்ளதை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1