27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
குற்றம்

அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்த பெண் கைது: கணவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியராம்!

அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியரின் மனைவியே கைது செய்யப்பட்டார்.

ஒரு லீற்றர் எரிபொருளை 800 ரூபாவிற்கு விற்பனை செய்த போது கையும் மெய்யுமாக சிக்கினார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, ​​தனது கணவர் கொண்டு வரும் பெட்ரோலை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment