யாழில் 5 ரௌடிகள் மடக்கிப் பிடிப்பு: இது ‘புது ரீம்’!

Date:

வாள்வெட்டில் ஈடுபட்ட 5 ரௌடிகளை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆவா வாள்வெட்டு ரௌடிக்குழுவை சேர்ந்த ‘கனி’ என அழைக்கப்படும் ரௌடி மீது சில நாட்களின் முன்னர் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 5 ரௌடிகள் நேற்று மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம், கிளிநொச்சி, உடுவில் பகுதிகளை சேர்ந்த ரௌடிகளே கைது செய்யப்பட்டனர்.

21, 28, 36, 40 வயதான ரௌடிகளே கைதாகினர்.

யாழ்ப்பாணத்தில் ஆவா, தனுரொக் உள்ளிட்ட சில ரௌடிக்குழுக்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது கைதான ரௌடிகள் சுன்னாகபம் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் புதிய ரௌடிக்குழு என தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்