இலங்கை புதிய அமைச்சர்களிற்கு சம்பளம் இல்லை! By: Pagetamil Date: May 19, 2022 ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியேற்பவர்கள் தமது சம்பளத்தை பெறுவதில்லையென தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதன்னை திருமணம் செய்யுமாறு நடிகை ரோஜாவிடம் நேரில் கோரிக்கை வைத்த முதியவர்!Next articleபுதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம சத்தியப்பிரமாணம்! More like thisRelated விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை divya divya - August 12, 2026 தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது.... வவுனியா விபத்தில் ஒருவர் பலி divya divya - August 12, 2026 வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்... நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு divya divya - August 12, 2026 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்... பரபரப்பான செய்திகள் விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை வவுனியா விபத்தில் ஒருவர் பலி நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை நிறைவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்