அங்கஜன் அலுவலகத்தில் தீ வைத்தவர் கைது: வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றியதால் தீ வைத்தாராம்!

Date:

அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாயிலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தின் பெயர்ப்பலகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதால் பெயர்ப்பலகைக்கு தீ வைத்து தனது கோபத்தை காண்பித்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்