25.4 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யுங்கள்: பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!