25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கொழும்பு மோதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் பலி!

கொழும்பில் பதிவான மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பொதுஜன பெரமுன நேற்று அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, 218 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கலவரத்திற்காக அழைத்து வரப்பட்டு, பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமானவர்களாவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment