ஜெயஸ்ரீ மஹா போதியில் பிரதமர் வழிபாடு!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருகிறார்.

நாளை பிரதமர் பதவிவிலகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமையில், இன்று அநுராதபுரத்தில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்