பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருகிறார்.
நாளை பிரதமர் பதவிவிலகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையில், இன்று அநுராதபுரத்தில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.




