சர்வதேச கடலில் இலங்கை கடற்படை வேட்டை: 480 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன், 7 வெளிநாட்டவர் கைது!

Date:

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 240 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்கரையிலிருந்து 630 கடல் மைல்கள் தொலைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 480 மில்லியன் ரூபா எனவும், கைது செய்யப்பட்ட கப்பல், போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்