25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

இத்தாலியிலுள்ள தேவாலயத்தில் இன்று சிங்கள மொழியில் வழிபாடு

இத்தாலியின் பதுவ புனித அந்தோனியார் பேராலயத்தில் இன்று சிங்கள மொழியில் இறை வழிபாடு நடைபெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறும் வழிபாட்டில் இலங்கை ஆயர்கள், பாதிரியார்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் கலந்துகொள்வார்கள்.

இத்தாலி நேரப்படி நண்பகல் மற்றும் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment