பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்ட வர்த்தமானி

Date:

நேற்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், அங்காடி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விநியோகத்தரின் பெயர், முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றைக் கொண்ட பற்றுசீட்டுக்களை கவனமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறுவனிடம் கார் ஓட்டக்கொடுத்த தந்தை மீதும் வழக்கு

புதன்கிழமை (13) அன்று, 15 வயது பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற...

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்