31.9 C
Jaffna
April 28, 2024
இலங்கை

நாளை புகையிரத சேவை முற்றாக ஸ்தம்பிக்கும்!

பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக நாளை ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும்.

தற்போதைய அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாளைய ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொள்ளவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடரூந்து தொழிற்சங்கங்கள் பல நாளை சேவையில் இருந்து விலகிக்கொள்ளவுள்ளதாக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறினார்; பொறியாளர்கள், ஓட்டுநர்கள், காவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் தொழில்நுட்ப நபர்கள் சேவையில் இருந்து விலகுவார்கள்.

நாளைய வேலை நிறுத்தம் காரணமாக ரயில் சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் என எஸ்பி விதானகே தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment