விடுமுறையில் சென்றவர்கள் கொழும்பு திரும்ப போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும்!

Date:

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்புக்குத் திரும்புவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை போக்குவரத்துச் சேவைகளை விஸ்தரிக்கும்.

கூடுதல் பஸ்கள் சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக கூடுதலாக 200 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைக்குள் பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.

இதேவேளை, கிராமப் புறங்களுக்குச் சென்ற பயணிகள் கொழும்பு திரும்புவதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்